Thursday, March 26, 2009

முரண் !

மரணம் நிகழ்ந்த
வீட்டில் ஏனோ ஒரு
மகிழ்ச்சி!
சிறுவர்களின் கூத்து!

திருமண வீட்டில்
ஏனோ ஒரு துக்கம்!
வரதட்சணை கொடுமை!

No comments: