Saturday, April 11, 2009

நானும் என் ஜோதி பாப்பாவும்..


நான் தான் உனக்கு
இன்று முதலில் பிறந்த நாள் வாழ்த்துகள்
கூறவேண்டும் என்றிருந்தேன் !-ஆனால்
எனக்கு முன்பே கூறிவிட்டதே
அந்த பட்டாம்பூச்சி !
நேற்று மாலை நாம் பூங்காவில்
பேசிக்கொண்டிருந்ததை
ஒட்டு கேட்டிருக்குமோ?!

No comments: