Wednesday, April 07, 2010

நானும் என் ஜோதி பாப்பாவும்..

அ,ஆ,இ,ஈ,உ,ஊ...
இதுதான் உயிர் எழுத்தாம்!
பாவம் தமிழ்க்கு
தெரியவில்லை.
என் உயிர் எழுத்து "நீ" என்று..!

No comments: