Thursday, March 26, 2009

நெஞ்சத்தில்………

நெஞ்சத்தில்
ஒரு இன்பமான வலி !
இதயத்தை
இருக்கமாய்
கட்டிப்போட்டிருந்தது
உன் துப்பட்டா!

No comments: