Thursday, March 26, 2009

காற்றில் வரும் கீதமே!

கண்ணா !
உன்னிடம் நகை ,பணமா
கேட்டேன்?
அல்லது -உன்
“ராதை”யின் தங்கையை தான்
கேட்டேனா!
உன் “புல்லாங்குழலை” தானே
கேட்டேன்-அதனை
எனக்கு தரமருத்து-அந்த
கருங்குயிலின் தொண்டைக்குள்
ஒளித்து வைத்தது ஏனோ!

No comments: