மாதா..பிதா.. குரு.. கூகுள்...
நண்பன் கோபி
Pages
Home
கவிதைகள்..
கதைகள்..
கட்டுரைகள்..
நகைச்சுவை ..
புகைப்படங்கள் ..
நான்..
Thursday, March 26, 2009
தவிக்கிறதே மனம்!
இரவின் இன்பம்
அழிந்து கொண்டிருப்பதால்
‘கண்ணீர்’ விடுகிறதா! புற்கள்
அல்லது
சூரியன் மீதுள்ள காதலால்
‘ஜொல்’ விடுகிறதா?
அய்யோ ! காலை நேர
‘பனித்துளி’க்கு
காரணம் தெரியாமல்
தவிக்கிறதே மனம்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment