Thursday, March 26, 2009

அய்யோத்தி..

மழை நீர் சேகரிக்கத்தான்
தொட்டி கட்டினேன்- ஆனால்
மழை நீருக்கு பதிலாக
மனித ரத்தம் நிரம்புவதை
கண்டு பயந்து போனேன் !
ஐயோ ! நான் தொட்டி
கட்டிய இடம்……….
“அய்யோத்தி” யோ?

No comments: