Sunday, August 02, 2009

திருவிளையாடல்..

ஐம்பது பைசாவுக்கு அரிசி .
அரைச்ச மாவை அரைப்பதாய்
மீண்டும் சேதுசமூத்திர திட்டம்.
ஈழ தமிழர் உயிர்
மீது திடீர் அக்கறை!
ஓ ஹோ தேர்தல் வந்துவிட்டது .

அட ,
ஆண்டவனும் தோற்றான்.
திருவிளையாடல் புரிவதில்!
எங்கள் அரசியல்வாதிகளிடம்...

No comments: