Wednesday, April 07, 2010

நானும் என் ஜோதி பாப்பாவும்..

நான் தான் கவிஞன்
என்ற இறுமாப்பில் எழுதிய
என் கவிதைகள் அனைத்தும்
தோற்றுப்போய்விட்டன டா..
செல்லமாய் என்னை திட்டும்
உன் இரண்டே வார்த்தை கவிதையால்...!

போடா லூசு..!

No comments: