Friday, August 05, 2011

ஊர் பெயர் ஆராய்ச்சிகள் ..

ஆங்கிலேயர்கள் ஐரோப்பாவில் இருந்து கடல் வழியாக இந்தியாவந்து கடலோரம் ஒரு மாதாகோயில் கட்டினர் ..அவர்கள் வந்த அந்த வே (வழி ),ரொம்ப லாங்கா (தூரம் ) இருந்ததால் அந்த கோவிலையும் ,அந்த ஊரையும் வேளாங்கண்ணி என்று அழைத்தனர்... ஆக்சுவலா ஆங்கிலேயர் வந்தது கடல் ல ...சோ ,வே லாங் தண்ணி என்றுதான் அவர்கள் முதலில் அழைத்தனர் ,,பின்பு நன்செய் நிலம் நஞ்சை ,புன்செய் நிலம் புஞ்சை என்று மருவியது போல வேலாங்கதண்ணி என்றிருந்தது வேளாங்கண்ணி யாக மாறியது....இவாருதன் வேளாங்கண்ணி என்று அந்த ஊருக்கு பெயர் வந்தது ....

1 comment:

vijay said...

http://saathuryankavithaigal.blogspot.com/search?updated-max=2011-06-19T06%3A13%3A00-07%3A00