Friday, August 03, 2012

மழை !


மேகத்தின் அழுகை ஓய்ந்தது!
பூமியின் தாகம்  தீர்ந்தது!

வெப்பம் மறைந்தது!
தெப்பம் நிறைந்தது!

கரும்பு,நெல் செழித்தன!
காளான்கள் விழித்தன!

ஏரி,குளம்  வழிந்தது! -உழவன்
உள்ளம் மகிழ்ந்தது!

அனல் காற்று அகன்றது!
புனல் நீரும் வழிந்ததால்!

பாதைகள் சுடும்வரை !
பள்ளிக்கு விடுமுறை!

இவ்வுலகம் இல்லை மழை இன்றி !
மனதோடு சொல்வோம் மழைக்கு நன்றி!

No comments: