Monday, January 28, 2013

நானும் என் பதக்கமும் ...

எங்கள் நிரந்திர அமைச்சர் "முனைவர் பொன்முடி"யின் கரங்களினால் பெற்ற பதக்கம்..

இயக்குனர் ( அரசியல்வாதி சீமான் அல்ல) சீமான் கரங்களினால்
"தமிழ் நேற்று இன்று நாளை" தலைப்பில் கவிதைக்காக பெற்ற கிரிஸ்டல் ஷீல்ட்.

என் கல்லூரி பிரசிடென்ட் அவர்களின் கரங்களினால் கட்டுரை போட்டிக்கான முதல் பரிசு...

நண்பர் திரு கோபிநாத்துடன் நண்பன் கோபி...

எங்கள் நிரந்திர "சேர்மன் திரு. ஜனகராஜ்" அவர்களுடன் விழுப்புர நகர கூடை பந்து கழகத்துக்காக

எனது ஸ்கிரிப்ட் ,இயக்கத்தில் ,நடிப்பில் பள்ளி நாடக போட்டியில் ...

சமூக ஆர்வலர் மருத்துவர் எழிலனுடன் ரத்ததான முகாமில்...

கல்லூரி மேடையில் எனது உரை...

என் தலைவர் கலைஞரின் அன்புத்தம்பி பேராசிரியர் சுப.வீ. அவர்களுடன் (ஒரு விவாததிற்கு பின்பு...)அருகில் சமூக சிந்தனையாளர்கள் அண்ணன் வெங்கட் ,அண்ணன் சசி ,அருண் ஷோரி,தம்பி பா.பா.

No comments: