Thursday, March 26, 2009

வினை விதைத்தவன் வினை அறுப்பான் :

வினை விதைத்தவன் வினை அறுப்பான் :
இந்த பழமொழி உண்மையா என்று ஆராயிச்சி செய்ததில் ஒரு வரலாற்று நிகழ்வை வைத்து இந்த பழமொழி மிக சரி என்று கண்டுபிடித்துள்ளேன் .....

ஆதாரம் :காந்தி ஆட்டு பாலை தான் சாப்பிடுவார் .கடைசியில் அவருக்கு பால் ஊத்தியது ஒரு ஆடு தான் ....கோட்சே !

No comments: