மாதா..பிதா.. குரு.. கூகுள்...
நண்பன் கோபி
Pages
Home
கவிதைகள்..
கதைகள்..
கட்டுரைகள்..
நகைச்சுவை ..
புகைப்படங்கள் ..
நான்..
Wednesday, March 18, 2009
நானும் என் அம்மாவும்..
அவள் கைப்பிடித்து
கடையோரம்
நடந்து சென்ற
ஒரு நாளில்,
திடிரென பெரும் மழை!
முழுவதுமாய் நனைந்து விட்டாள் அவள்.
நான் மட்டும் நனையாமல்
பாதுகாப்பாய் அதற்குள்!
அவள் முந்தானை!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment