Wednesday, March 18, 2009

நானும் என் அம்மாவும்..

நான்!
ஒரு வயதில்
அவள் கரங்களில்
இரு வயதில்
அவள் கண்களில்!
இருபது வயதில்
அவள் மடியினில்!
இறக்கும் வரை
அவள் இதயத்தில்!
இறந்த பின்பு
அவள் நினைவினில்!
அம்மா!

No comments: