அவர்கள் இருவரும்
அழகான காதலர்கள் !
உணர்ச்சிகளை
வெளிப்படுத்துவதில்
இருவருமே கைதேர்ந்த
கயவர்கள் !
அவர்களுக்குள்
என்ன ஊடலோ
பெரும்பாலும்
தனித்தே இருப்பார்கள்!
ஆனால் ,அவர்கள்
இணைந்திருக்கும்
அந்த நேரம்
அடடா, நெகிழ்ச்சியின் உச்சம்!
அவர்கள்
அழுகை !
சிரிப்பு!
No comments:
Post a Comment